இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மேகா மணிமாறன், ஷிரவந்த், சக்திவேல், கௌரி, சுகிர்த், ஸ்மிரிதி மற்றும் சாம்பவி கலந்துகொள்கிறார்கள். இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நந்தினி புருஷோத்தமன்.
ஒலிப்பதிவு: சேது மாதவன்
தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்
நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்
The programme is very nice. Especially the chanting of Ganesa Manthram and Odi vilayadu Pappa with itermediate sound indicating reading,singing and playing by Smrithi is excellent.